நீட் நுழைவுத் தேர்வு; மத்திய அரசுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கோரிக்கை

ஸ்ரீவில்லிப்புத்தூர்: தமிழ்நாடு மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு பற்றி மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கோரிக்கை விடுத்துள்ளார். நீட் தேர்வுக்கு வலுவான எதிர்ப்பை மத்திய அரசுக்கு தமிழக அரசு தெரிவித்து வருகிறது எனவும் கூறினார்.

Related Stories: