தமிழகம் முழுவதும் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு தொடங்கியது

சென்னை: தமிழகம் முழுவதும் 2 நாட்கள் நடைபெறும் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு தொடங்கியது. இன்றும் நாளையும் நடைபெறும் டெட் தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 6 லட்சம் பேர் எழுதுகின்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர டெட் தேர்வில் கட்டாய தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

Related Stories: