கும்பகோணம் சிறை கைதி சரவணன் வலிப்பு நோய் காரணமாக உயிரிழப்பு

கும்பகோணம்: கும்பகோணம் சிறை கைதி சரவணன் வலிப்பு நோய் காரணமாக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். பாலக்கரையில் உணவகத்தில் தகராறு செயதது காரணமாக கடந்த 3-ம் தேதி கைதாகி சரவணன் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: