கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கீழே விழுந்து மாணவர் பலி

சென்னை: சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கீழே விழுந்து ஸ்ரீவந்த் கே.அருண் என்ற 11-ம் வகுப்பு மாணவன் உயிழந்துள்ளார். ரயில் நிலையத்தில் இருந்து மாணவன் தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலையா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: