நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது: மேற்குவங்க முதல்வர் மம்தா பிரதமருக்கு கடிதம்

கொல்கத்தா: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என மேற்குவங்க முதல்வர் மம்தா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். மாநிலத் திட்டங்களுக்கு உதவி செய்யும் அதிகாரம் இல்லாத நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதில் பலனில்லை என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் ஜூன் 15ல் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது.

Related Stories: