தேர்தல் நிபுணர் பிரஷாந்த் கிஷோருடன் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஒப்பந்தம்

டெல்லி: தேர்தல் நிபுணர் பிரஷாந்த் கிஷோருடன் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஒப்பந்தம் செய்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரசின் வெற்றிக்காக பிரஷாந்த் கிஷோர் பாடுபட உள்ளதாக தெரிவித்தார். மோடி, கெஜ்ரிவால், நிதிஸ், ஜெகன்மோகன் ஆகியோரைத் தொடர்ந்து மம்தாவுடன் பிரஷாந்த் கிஷோர் ஒப்பந்தம் செய்யப்பட்டது. 

Related Stories: