திருச்சியில் அரசு அங்கீகாரம் பெறாத பள்ளிகளை மூட வலியுறுத்தி மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி: அரசு அங்கீகாரம் பெறாத பள்ளிகளை மூட வலியுறுத்தி திருச்சியில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூடுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Related Stories: