ராமநாதபுரம் அருகே மணல் கொள்ளையை தடுத்த மோகன் என்பவர் படுகொலை: போலீசார் விசாரணை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் இளமனூரில் மணல் கொள்ளையை தடுத்த மோகன் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 6 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்ட மோகன் உடல் பிரேச பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மோகன் உறவினர் மருத்துவமனையை முற்றிகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: