குடிநீர் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் ஆலோசனை

சென்னை: குடிநீர் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. சென்னை சிந்தாதிரிபேட்டையில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் குடிநீர் வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர். தண்ணீர் விநியோகம், இருப்பு, பற்றாக்குறை,  உடனடியாக மேற்கொள்ளப்படக்கூடிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

Related Stories: