குற்றம் தாதகாப்பட்டி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 3 ரவுடிகள் கைது May 28, 2019 பொதுமக்கள் பகுதியில் Dadakapatti சேலம்: தாதகாப்பட்டி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 3 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். ரவுடிகள் மணி, ஸ்ரீதர், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பேரை அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு