தாதகாப்பட்டி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 3 ரவுடிகள் கைது

சேலம்: தாதகாப்பட்டி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 3 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். ரவுடிகள் மணி, ஸ்ரீதர், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பேரை அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: