இந்தியா கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையருக்கு சிபிஐ 2வது முறையாக சம்மன்! May 28, 2019 சிபிஐ ஆணையாளர் கொல்கத்தா கொல்கத்தா: கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு சிபிஐ 2வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. சாரதா சிட்பண்ட மோசடி வழக்கில் ராஜீவ்குமார் ஆஜராகாததால் சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி