கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையருக்கு சிபிஐ 2வது முறையாக சம்மன்!

கொல்கத்தா: கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு சிபிஐ 2வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. சாரதா சிட்பண்ட மோசடி வழக்கில் ராஜீவ்குமார் ஆஜராகாததால் சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது

Related Stories: