சென்னை கோட்டூர்புரத்தில் சாலையில் வீசப்பட்ட பணம் தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது என கண்டுபிடிப்பு

சென்னை: கோட்டுர்புரத்தில் பிடிபட்ட ரூ.1.56 கோடி பணம் தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் என தகவல் வெளியாகியுள்ளது. நந்தனத்தை சேர்ந்த தொழிலதிபர் பாலசுப்ரமணியம் என்பவரின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் என தெரியவந்துளளது. கோட்டுர்புரத்தில் போலீசாரை பார்த்ததும் பைக்கில் வந்தவன் ரூ.1.56 கோடி ரொக்கத்தை மர்ம நபர் வீசிவிட்டு தப்பினான்.

Related Stories: