மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலின் பதவிக்காலம் நீட்டிப்பு

சென்னை: மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  2020ஆம் ஆண்டு வரை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக கே.கே.வேணுகோபால் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: