சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே 12 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போக்குவரத்து நுண்ணறிவு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி பால்பாண்டி(23), சேர்காளை(40) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: