கடலூரில் ஜூன் 7-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்

கடலூர் : கடலூரில் ஜூன் 7-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. பங்கேற்க விரும்புபவர்கள் //WWW.JOININDIANARMY.NIC.IN  என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து நுழைவு அட்டையை பெறலாம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.

Related Stories: