ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரம்: நந்தகுமாரை 5 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி

நாமக்கல்: ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரத்தில் அமுதாவின் சகோதரரை 5 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நந்தகுமாரை 5 நாட்கள் விசாரிக்க சிபிசிஐடி-க்கு அனுமதி அளித்து நாமக்கல் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: