விருதுநகர் அருகே லஞ்சம் பெற்ற விஏஓ கைது

விருதுநகர்: மேல ஆமத்தூர் கிராமத்தில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற விஏஓ கைது செய்யப்பட்டார். ரூ.7,000 லஞ்சம் பெற்ற புகாரில் கிராம நிர்வாக அலுவலர் ஆம்ஸ்ட்ராங் கைது செய்யப்பட்டார்.

Related Stories: