பொள்ளாச்சி பாலியல் கொடூரம்...சிபிஐ விசாரணை சரியான பாதையில் செல்கிறது : நக்கீரன் கோபால்

சென்னை : சிபிஐ விசாரணை சரியான பாதையில் செல்வதாக நக்கீரன் கோபால் நம்பிக்கை தெரிவித்தார். பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பாக செய்தி வெளியிட்டது தொடர்பாக நக்கீரன் கோபாலிடம் இன்று ராஜாஜி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். அப்போது பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான ஆதாரங்களை சிபிஐ அதிகாரிகளிடம் அளித்ததாக செய்தியாளர்களுக்கு நக்கீரன் பேட்டி அளித்தார்.

Related Stories: