8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவோம்: முதல்வர் பேச்சுக்கு விவசாயிகள் கண்டனம்

சேலம்: 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் ராமலிங்கபுரத்தில் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விளைநிலங்களை அளித்து தொழில் நிறுவனங்களுக்காக சாலை அமைக்க கூடாது என மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: