தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கையை ஆன்லைனில் அரசே நடத்துவது பற்றி இன்று முடிவு

சென்னை: தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கையை ஆன்லைனில் அரசே நடத்துவது பற்றி இன்று முடிவு எடுக்கும் என கூறப்படுகிறது. கல்வி இயக்குநர்கள், அதிகாரிகள் கலந்துகொள்ளும் ஆலோசனைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட உள்ளது எனவும் கூறப்படுகிறது. மாணவர் சேர்க்கையிர் அரசிடம் இருந்து நிதி வந்தாலும் ஒரு சில தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கட்டணம் வசூல் செய்வதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: