தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் சராசரியாக 77.32% வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் சராசரியாக 77.32% வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அரவக்குறிச்சி தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் 84.28% வாக்குகள் பதிவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. சூலூர் 79.41%, திருப்பரங்குன்றம் 74.17%, ஒட்டபிடாரம் 72.61% வாக்கு பதிவாகியுள்ளது.

Related Stories: