சென்னை அயனாவரம் ரயில்வே காலனியில் தொட்டிலில் விளையாடிய சிறுமி பலி

சென்னை: சென்னை அயனாவரம் ரயில்வே காலனியில் தொட்டிலில் விளையாடிய 11 வயது சிறுமி உயிரிழந்துள்ளது. விளையாடியபோது தொட்டில் கயிறு கழுத்தை இறுக்கியதில் அசுவதி என்ற சிறுமி உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: