செஞ்சி அருகே குட்டையில் மூழ்கி 3 பெண்கள் உயிரிழப்பு

விழுப்புரம்: செஞ்சி அடுத்த வடவனூர் அருகே குட்டையில் மூழ்கி 3 பெண்கள் உயிரிழந்தனர். துணி துவைக்கும்போது தவறி விழுந்து தாய், மகள், தங்கையின் மகள் பலியாகினர்.

Related Stories: