தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு விதிமுறையும் ஆளும் கட்சிக்கு மற்றொரு விதியையும் கடைப்பிடிக்கிறது எனவும் கூறினார். சிலையை உடைப்பதையே பாஜக வழக்கமாக கொண்டுள்ளதாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

Related Stories: