சென்னையில் வாக்கு என்ணுவதற்கான பயிற்சி தொடக்கம்

சென்னை: மே 23-ம் தேதி எப்படி வாக்கு எண்ண வேண்டும் என்பது தொடர்பான பயிற்சி சென்னையில் தொடங்கியது. சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா மாளிகையில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் பயிற்சி நடைபெறுகிறது.

Related Stories: