திருச்சி விமான நிலையம் வந்த பயணியிடம் ரூ.6.31 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி: கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணியிடம் ரூ.6.31 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நெல்லையை சேர்ந்த அப்துல்மஜீத் என்பவரிடம் 197 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: