குட்கா ஊழல் தொடர்பாக தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம் சிபிஐ விசாரணை

சென்னை: சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் குட்கா முறைகேடு வழக்கில் தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம் கடந்த 8ம் தேதி சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. குட்கா முறைகேடு நடந்தபோது 2016ல் சென்னை காவல் ஆணையராக அசுதோஷ் சுக்லா இருந்தார்.

Related Stories: