குற்றம் குட்கா ஊழல் தொடர்பாக தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம் சிபிஐ விசாரணை May 11, 2019 சிபிஐ அஷுடோஷ் சுக்லா டிஜிபி சென்னை: சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் குட்கா முறைகேடு வழக்கில் தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம் கடந்த 8ம் தேதி சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. குட்கா முறைகேடு நடந்தபோது 2016ல் சென்னை காவல் ஆணையராக அசுதோஷ் சுக்லா இருந்தார்.
மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி தாக்கிய பாஜ பிரமுகர்: அலுவலகத்தில் இருந்த நகை, சொத்து பத்திரங்கள் திருட்டு; கூலிப்படை கும்பலுடன் தலைமறைவானவருக்கு வலை
பெண்களுடன் தொடர்பு, ஆபாச படம் பார்ப்பதை கண்டித்ததால் ஆத்திரம் சிக்கன் ரைசில் விஷம் வைத்து தாய், தாத்தாவை கொன்ற வாலிபர்: 6 மாதமாக திட்டம் போட்டு தீர்த்துக்கட்டியது அம்பலம்
சேலம் அருகே கோயிலில் சாமி கும்பிடுவதில் மோதல் அதிமுக, விசிக, பாமகவினர் 29 பேர் மீது போலீஸ் வழக்கு: 27 பேர் கைது