மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீட்டு பிரிவில் ராணுவ வீரர்களின் வாரிசுகளையும் சேர்க்க ஆணை: ஐகோர்ட் கிளை

சென்னை: மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீட்டு பிரிவில் பணியில் உள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளையும் சேர்க்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டு முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் ராணுவ வீரர்களின் வாரிசுகளை சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: