லாட்டரி அதிபரின் காசாளர் மரணம் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ்

கோவை: லாட்டரி அதிபர் மார்டினின் காசாளர் பழனிச்சாமி மரணம் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: