தமிழகம் லாட்டரி அதிபரின் காசாளர் மரணம் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் May 10, 2019 லாட்டரி முதன்மை கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் கோவை: லாட்டரி அதிபர் மார்டினின் காசாளர் பழனிச்சாமி மரணம் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற நாங்குநேரி மாணவர் சின்னதுரை, திருநங்கை நிவேதா ஆகியோர் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்..!!
கஞ்சா கடத்தல் வழக்கு!: தமிழ்நாடு அரசின் போதை தடுப்பு சிறப்பு பிரிவின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது..ஐகோர்ட் கிளை பாராட்டு..!!
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரிகளில் படிக்கும் 603 மாணவ-மாணவிகளுக்கு பணி நியமன ஆணை; முன்னாள் அமைச்சர் வழங்கினார்