ஐதராபாத்தில் ஏ.டி.எம்-மில் பணம் நிரப்ப வந்த ஆக்சிஸ் வங்கி வாகனத்துடன் ரூ.70 லட்சம் பணம் கொள்ளை

ஐதராபாத்தில் ஏ.டி.எம்-மில் பணம் நிரப்ப வந்த ஆக்சிஸ் வங்கி வாகனத்துடன் ரூ.70 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வங்கி ஊழியர்களை திசை திருப்பி பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: