எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள கஞ்சா கண்டெடுப்பு

சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த முட்டையில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட கஞ்சாவை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் ஒப்படைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: