நீட் தேர்வுக்கு வந்த மாணவர்களை சோதனை என்ற பெயரில் கொடுமை படுத்தியதற்கு வைகோ கண்டனம்

சென்னை: நீட் தேர்வுக்கு வந்த மாணவர்களை சோதனை என்ற பெயரில் கொடுமை படுத்தியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக வேலை தமிழர்களுக்கே வழங்க வேண்டும்.  தமிழகத்தில் 80 லட்சம் பேர் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: