பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபாதை அமைக்க அனுமதி

சென்னை: பெசன்ட் நகர் கடற்கரையில் மாறுத்திறனாளிகளுக்கு நடைபாதை அமைக்க கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. மாற்றுத்திறனாளிகள் கடற்கரையில் அமர, சக்கர நாற்காலியில் கடல் வரை செல்லும் வகையில் நடைபாதை, நிழற்குடைகள், கழிவறை உள்ளிட்ட வசதிகள் அமைக்க கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்திடம் மாநகராட்சி அனுமதி கேட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: