கோயம்பேட்டில் மனநலம் பாதித்தவர் கொலை வழக்கில் எழுத்தாளர் கைது

சென்னை: கோயம்பேட்டில் மனநலம் பாதித்தவர் கொலை வழக்கில் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா கைது செய்யப்பட்டுள்ளார். கஞ்சா போதையில் இருந்தபோது கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: