சென்னை: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியாகவுள்ளது. பிப்ரவரி 2 முதல் மார்ச் 29 வரை நடைபெற்ற 10-ம் வகுப்பு தேர்தவை நாடு முழுவதும் 27 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.
சென்னை: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியாகவுள்ளது. பிப்ரவரி 2 முதல் மார்ச் 29 வரை நடைபெற்ற 10-ம் வகுப்பு தேர்தவை நாடு முழுவதும் 27 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.