கடலூர் சில்வர் பீச்சில் கடல் சீற்றம்: பொதுமக்கள் கடலில் இறங்க தடை

கடலூர்: கடலூர் சில்வர் பீச்சில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால், பொதுமக்கள் கடலில் இறங்க போலீசார் தடை விதித்துள்ளது. ஃபானி புயல் எதிரொலியாக சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: