சென்னை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பாட்ஷாவின் பரோல் மனுவை பரிசீலிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. பாட்ஷாவின் பரோல் மனுவை 10 நாட்களில் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
சென்னை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பாட்ஷாவின் பரோல் மனுவை பரிசீலிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. பாட்ஷாவின் பரோல் மனுவை 10 நாட்களில் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.