புதுச்சேரி: மதகடிபட்டி ஏரிக்கரை பகுதியில் வாட்ஸ் ஆப் மூலம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த ராஜேந்திரன், சந்திரசேகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி: மதகடிபட்டி ஏரிக்கரை பகுதியில் வாட்ஸ் ஆப் மூலம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த ராஜேந்திரன், சந்திரசேகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.