ராஜினாமா செய்யபோவதாக பதிவிட்ட மாதவரம் காவல் ஆய்வாளர் ஜவஹர் சஸ்பெண்ட்

சென்னை: ராஜினாமா செய்யபோவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள மாதவரம் காவல் ஆய்வாளர் ஜவஹர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கடந்த 14 வருடங்களாக எந்தவீத பதவி உயர்வும் வழங்கவில்லை எனவே தனது பதவியை ராஜினாமா செய்யவோதாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஆய்வாளர் ஜவஹர் பதிவேற்றம் செய்திருந்தார். இந்நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்து காவல்துறை இணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: