சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டரை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

சென்னை : சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டரை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சமூக நலத்துறை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் அரசு கொள்கை முடிவில் தலையிட முடியாது என அரசுத்தரப்பினர் வாதிட்டனர். இதையடுத்து ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் நிறுவனங்கள் தொடர்ந்து முட்டை சப்ளை செய்வது சட்டவிரோதம் என்று கூறிய நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை கோரிய மனு மீதான விசாரணையை ஜூன் 6-க்கு ஒத்திவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: