நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் வாக்களித்துவிட்டு நானும் இளைஞர்களை போல் காத்திருக்கிறேன்: நடிகர் விஜய் சேதுபதி

மதுரை: நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் வாக்களித்துவிட்டு நானும் இளைஞர்களை போல் காத்திருக்கிறேன் என மதுரையில் நடிகர் விஜய் சேதுபதி பேட்டியளித்தார். மேலும் அறிவும், மக்களுக்கு சேவை செய்யும் மன பக்குவமும் உள்ளவர்கள் அரசியலுக்கு வரலாம் என தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: