ராசிபுரத்தில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த வழக்கில் செவிலியர் ஒருவர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம்  ராசிபுரத்தில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த வழக்கில் அமுதா என்ற செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளார். ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் செவிலியர் அமுதா என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: