நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த வழக்கில் அமுதா என்ற செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளார். ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் செவிலியர் அமுதா என்பது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த வழக்கில் அமுதா என்ற செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளார். ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் செவிலியர் அமுதா என்பது குறிப்பிடத்தக்கது.