மேலூர் 4 வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டது தொடர்பாக பொதுமக்கள் 250-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு

மதுரை: மேலூர் 4 வழிச்சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டது தொடர்பாக பொதுமக்கள் 250-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்நிலையில் வழக்கு பதிவு செய்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: