திருச்சியில் கல்லூரி மாணவியை காதலிக்குமாறு மிரட்டி இளைஞருக்கு 6 ஆண்டு சிறை

திருச்சி: திருச்சியில் கல்லூரி மாணவியை காதலிக்குமாறு மிரட்டி வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பிய இளைஞருக்கு 6 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது. திலகர் தெருவைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமாருக்கு சிறை தண்டனை விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: