குடும்ப தகராறில் மனைவி அடித்துக்கொலை கணவர் கைது

சென்னை : சென்னை அன்னைசத்யா நகரில் குடும்ப தகராறில் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார். மனைவி பாலகுமாரியை (40) அடித்துக் கொன்ற அவரது கணவர் சின்னத்துரையை(41) கைது போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: