சென்னை : சென்னை அன்னைசத்யா நகரில் குடும்ப தகராறில் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார். மனைவி பாலகுமாரியை (40) அடித்துக் கொன்ற அவரது கணவர் சின்னத்துரையை(41) கைது போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
சென்னை : சென்னை அன்னைசத்யா நகரில் குடும்ப தகராறில் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார். மனைவி பாலகுமாரியை (40) அடித்துக் கொன்ற அவரது கணவர் சின்னத்துரையை(41) கைது போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.