காஞ்சிபுரத்தில் மகனை கொன்று நாடகமாடிய தந்தை கைது

சென்னை: காஞ்சிபுரத்தில் மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடிய தந்தை, சகோதரன் கைது செய்யப்பட்டனர். மகன் மகேஷை கொலை செய்த தந்தை மணி, மூத்த மகன் மோகனவேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: