வாக்குச்சாவடியை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்

சென்னை : சென்னை பெரம்பூர் பெரியார் நகர் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். உணவு கொடுக்க சென்ற நாம் தமிழர் கட்சியினரின் முகவரை துணை ராணுவப் படை காவலர் தாக்கியதாக புகார் தெரிவித்துள்ளனர்.  காவலர் தாக்கியதில் நாம் தமிழர் கட்சி முகவரின் கால் வடைந்ததால் வாக்குச்சாவடி முன்பு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: