பள்ளிகொண்டாவில் அதிமுக பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை

வேலூர்: வேலூர் குடியாத்தம் அருகே அதிமுக பேரூராட்சி முன்னாள் தலைவர் வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. பள்ளிகொண்டாவில் அதிமுக பிரமுகர் சுப்ரமணியன் என்பவர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: