மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தேர்தல் பறக்கும் படையினரை பார்த்த மர்ம நபர்கள் 1 லட்சம் ரூபாய் பணத்தை சாலையில் வீசினர். பணத்தை மீட்ட தேர்தல் பறக்கும் படையினர் அதனை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தேர்தல் பறக்கும் படையினரை பார்த்த மர்ம நபர்கள் 1 லட்சம் ரூபாய் பணத்தை சாலையில் வீசினர். பணத்தை மீட்ட தேர்தல் பறக்கும் படையினர் அதனை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.