விமானப்படை முன்னாள் தளபதியின் 100வது பிறந்தநாள் மாரத்தான் போட்டி: 500 வீரர்கள் பங்கேற்பு

சென்னை: 1939ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை இந்திய விமானப் படையில் பணியாற்றிவரும் இந்திய விமானப் படையின் முன்னாள் தளபதியுமான ஏர் மார்ஷல் அர்ஜூன் சிங்கின் 100வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னை தாம்பரம் விமானப் படை தளத்தில் மாரத்தான் போட்டி நடந்தது. தாம்பரம் விமானப் படை தளத்தின் கமாண்டிங் ஆபீசர் எம்.எஸ்.ஆவனா தொடங்கி வைத்தார். இதில் 300க்கும் மேற்பட்ட விமானப் படை வீரர்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று ஆவடி விமானப்படை தளத்தில் நடந்த மாரத்தான் போட்டியிலும் 250 வீரர்கள் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: